2008ம் ஆண்டின் சிறந்த கவிதைத் தொகுதிக்கான அரச சாஹித்திய தேசிய விருது ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ நூலுக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த 14.09.2009 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற விழாவின் போது இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது. ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதிக்கு 2008ம் ஆண்டுக்கான தமிழியல் விருது கிடைத்துள்ளது. கடந்த 09.05.2010 அன்று மட்டக்களப்பு ஆசிரய கலாசாலை மண்டபத்தில் இடம் பெற்ற விழாவின் போது விருதும் பணப்பரிசிலும் வழங்கப்பட்டது. ‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வக அங்கத்தவர்கள் நடத்திய பாராட்டு நிகழ்வின் போது... அல் அஸ_மத், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், நான், ருதூர் ஏ மஜீத், தாஸிம் அகமது. கலைவாதி கலீல் (அமர்ந்திருப்போர்) - எம்.ஏ.எம்.நிலாம், அஸீஸ் நிஸாருத்தீன், நியாஸ் ஏ சமத், மர்ஸ_ம் மௌலானா, நாச்சியாதீவு பர்வீன், வஸீம் அக்ரம், எம்.சி. ரஸ்மின் (பின்வரிசை) விபரம் - Others View பக்கத்தில் நான் என்பது நான் மட்டுமல்ல... இங்கே எழுதப்பட்டிருப்பவை ஒன்றும் உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களும் அல்ல, நான் எழுத்துலக சுல்தானும் அல்ல. உலக சிற்றிதழ் சங்க இலங்கைக் கிளை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியவற்றின் 2009ம் ஆண்டுக்கான செயற்குழுவில் உபதலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
எனது நூல்கள்காணாமல் போனவர்கள் - 1999 உன்னை வாசிக்கும் எழுத்து - 2007 புள்ளி - 2007 என்னைத் தீயில் எறிந்தவள் - 2008 அரச தேசிய சாஹித்ய விருது பெற்றது கறுக்கு - மொறுக்கு - முறுக்கு!- 2009 வெளிவந்துவிட்டன...தீர்க்க வர்ணம்
|
உங்கள் கவனத்துக்கு... அன்புடையீர் தீர்க்க வர்ணம்’ பல்சுவைப் பத்திகளின் தொகுப்பு நூல் பற்றிய பிரபல பத்திரிகையாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலைவாதி கலீல் அவர்களின் விமர்சனப் பார்வை others view பக்கத்தில்.... எனது நூல்கள் அஷ்ரஃப் சிஹாப்தீன்
|
|