நூல்கள் வெளியீடு 29.07.2010
September 15, 2010தீர்க்க வர்ணம், ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது
கவிஞர் தாஸிம் அகமது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.உனைஸ் பாரூக், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அதிதிகளாகக் கலந்த சிறப்பித்தனர். புரவலர் ஹாஷிம் உமர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்
Posted by Ashroff Shihabdeen.