ashroffshihabdeen

நூல்கள் வெளியீடு 29.07.2010

September 15, 2010


தீர்க்க வர்ணம், ஸ்ரீலங்காவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் வரை ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது
கவிஞர் தாஸிம் அகமது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.உனைஸ் பாரூக், ஏற்றுமதி அபிவிருத்தி சபைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் அதிதிகளாகக் கலந்த சிறப்பித்தனர். புரவலர் ஹாஷிம் உமர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்
 

வெளிச்ச வினாடிகள்

November 13, 2009
‘என்னைத் தீயில் எறிந்தவள்’ கவிதைத் தொகுதி சிறந்த கவிதை நூலுக்கான அரச தேசிய சாஹித்ய விருது பெற்றமையைக் கௌரவித்து இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கடந்த 06.11.09 அன்று ஒரு பாராட்டு வைபவத்தை ...
Continue reading...
 

வெளிச்ச வினாடிகள்

August 31, 2009

தோப்பில் மீரான் மற்றும் வாழைச்சேனை அமர்                எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனுடன்
Continue reading...
 

வெளிச்ச வினாடிகள்

August 31, 2009


2007 அகில உலக இஸ்லாமியத் தமிழ் மாநாட்டின்                         பிரபல எழுத்தாளர் ஜே.எம்.சாலியுடன்
கவியரங்கின் போது கவிக்கோ போற்றும் பொன்னாடை

Continue reading...
 

உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்

August 11, 2009


உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் இலங்கைக் கிளையின் உபதலைவர் அஷ்ரஃப் சிஹாப்தீன், தலைவர் பத்மா சோமகாந்தன் பொதுச் செயலாளர் அந்தனி ஜீவா (இடமிருந்து வலமாக)

உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள�...


Continue reading...
 

வெளிச்ச வினாடி - 1

June 21, 2009

சென்னை உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேராசிரியர் அன்பழகன் அமைச்சர் அமீர் அலி
Continue reading...
 
 

Categories

Make a Free Website with Yola.